சனி, 1 அக்டோபர், 2016

இன்று நவராத்திரி விரதம் ஆரம்பம்

உலகம் முழுவதிலும் பரந்துபட்டு வாழும் இந்து க்கள் யாவரும் இன்று முதல் வரும் ஒன்பது நாட்களிலும் நவராத்திரி விரதத்தை கடைப்பிடிக்கின்றனர். ஒளியும் இருளும் சமபங்காகக் கொண்ட சுற்றில் ஒளிக்காலத்தில் வசந்த நவராத்திரியும் இருள் காலத்தில் சாரதா நவராத்திரியும் என பெயர் பெற்றுள்ளது. இதில் சாரதா நவராத்திரியே விரதமாகவும் பண்டி கையாகவும் விழாவாகவும் கொண்டாடப் படுகின்றது.

சனி, 24 செப்டம்பர், 2016

கோவில்களில் தரும் கயிறுகள் எத்தனை நாள் கட்டியிருக்கலாம்

காசி, திருப்பதி,நல்லூர் போன்ற இடங்களுக்கும், இன்னும் பல அம்மன் கோயில்களிலும் பைரவர் கயிறு, வெங்கடாஜலபதி கயிறு என கருப்பு கயிறுகள் வாங்கி கட்டி வருகிறார்கள். சில கோயில்களில் சிவப்பு, மஞ்சள் கயிறு கையில்

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

உங்க உள்ளங்கையில "M" வடிவிலான ரேகை இருந்தா என்ன அர்த்தம்

ஜோதிடத்தில் பலவகை இருக்கின்றன, நாடி ஜோதிடம், எண் ஜோதிடம், கிளி ஜோதிடம், கை ரேகை ஜோதிடம், குறி சொல்லுதல் என மனிதர்களின் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் பற்றி கூற பல முறைகள் கடைபிடிக்கப்படுவதை நாம் நமது ஊர்களில் பார்க்க

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

குருப்பெயர்ச்சி முழுமையான பலன்கள் 2016-2017

குரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்… ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவாசை அன்று குருப்பெயர்ச்சி நடக்கிறது… முப்பெரும் சிறப்பு பெறும் நாளாக ஆகஸ்ட் 2 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அமைகிறது.. அதுவும் முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை நாளில் அமைவதால் கூடுதல் நன்மை.. குருப்பெயர்ச்சி

வியாழன், 15 செப்டம்பர், 2016

உங்கள் ராசிக்கு தகுந்த ராசியான பெயர்தானா உங்களுடையது

ஜோதிட சாஸ்திரத்தின் படி, 12 ராசிகள் உள்ளன. ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து தான் அவருடைய ராசி அமையும். பல நூற்றாண்டு காலமாக ராசியை பொறுத்து தான் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கின்றனர். ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு எழுத்துக்கள் உள்ளது. பிறந்த நேரத்தின்

சிறப்புடன் யாழ். செல்வச்சந்நிதி இரதோற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க  யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று வியாழக்கிழமை(15) காலை விசேட அபிஷேக பூஜைகளுடன் ஆரம்பமாகி நடைபெற்றது.
காலை- 8 மணிக்கு வேற் பெருமான், விநாயகப்

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா விமரிசை

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா  திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

திங்கள் கிழமை அதிகாலை ஆரம்பமான விஷேட

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பது ஏன்?

விநாயகர் சதுர்த்தி விழா ஆதிகாலம் முதல் இருந்து வந்தாலும், அதை மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் தேசிய விழாவாகப் பிரபலப்படுத்தியவர் தேசபக்தரும் தியாகியுமான பாலகங்காதர திலகர் தான். 1893-ல் விநாயகர்

வியாழன், 8 செப்டம்பர், 2016

விநாயகரை கரைக்க சென்ற 12 பேர் நதியில் பலி

விநாயகர் சதுர்த்தியின் போது பூஜைக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் தற்போது நடைபெற்று வருகிறது.

அதன்படி கர்நாடக மாநிலம் அடோனஹள்ளியில்

புதன், 7 செப்டம்பர், 2016

இன்றைய ராசிபலன்.08.09.2016

மேஷம்..எதிலும் நியாயமாக நடக்கவேண்டிய நாள். கோபத்தால் குழப்பங்கள் ஏற்படலாம். மனைவியின் கலகத்தால், உறவுகளுக்குள் பகை ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம்.
ரிஷபம்-இன்பச் சுற்றுலா, குறுகிய தூரப் பயணங்கள், நல்ல வருமானம், மனமகிழ்ச்சி ஆகியவை ஏற்படும். படுக்கை அறை சுகங்கள் மற்றும் நல்ல, ருசியான உணவுவகைகள்

திங்கள், 5 செப்டம்பர், 2016

விநாயகர் சதுர்த்தி” வீட்டில் வைத்து வணங்குவது எப்படி?

அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார்.
கணபதியும் மகிழ்ந்து பிரம்மனே, வேண்டிய வரம்

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

நல்லூர் கந்தனின் மஹோற்சவத்தை சிறப்பித்த பரதநாட்டியம்

இந்தியாவில் இருந்து வருகைத் தந்த பிரபல பரதநாட்டியக் கலைஞர் ஸ்ரீமதி ராதிகா சுராஜித்தின் நெறியாள்கையில், அவரது குழுவினரின் 'ஓம் சரவணபவ' பரதநாட்டியம் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு

புதன், 31 ஆகஸ்ட், 2016

நல்லூரில் மக்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்த வெள்ளிநாட்டு பெண்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத் திருவிழா தற்போது மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இருபத்து மூன்று நாட்கள் விசேட பூசை வழிபாடுகளுடன் இடம்பெற்று வந்த நல்லூரனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 24 ஆம் நாளாகிய இன்று இரதோற்சவத்

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

நல்லூரில் அறிமுகமாகியுள்ள பனம் யோகட்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு பனை அபிவிருத்திச் சபையின் கீழ் இயங்கும் பனை ஆராய்ச்சி நிறுவனத்தால் புதிதாக பனம் யோகட் அறிகப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய வளாகத்தில் விற்பனைக்கு

சனி, 27 ஆகஸ்ட், 2016

சுவிற்சர்லாந்து பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் ஆலயத் தேர்த் திருவிழா

சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ன் மாநிலத்தில் 2007ம் ஆண்டு முதல் திருவருளால் அமையப் பெற்ற அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் 01. 02. 2015 முதல் நிதலாயன இடத்தில் ஐரோப்பாத் திடலில் பல்சமய இல்லத்தின் அருகில் இராஜகோபுரத்துடன்

அரசகேசரிப்பிள்ளையாரின் வருடாந்த உற்சவம்….

நீர்வேலியின் மிகத்தொன்மை வாய்ந்ததும் அருள்மிக்கவருமான  அரசகேசரிப்பெருமானின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 06.09.2016 செவ்வாய்க்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 16.09.2016 அன்று நிறைவடையவுள்ளது. கொடியேற்றத்திருவிழா  காலை 9.00 மணிக்கு வசந்த

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

பொன்னாலை வரதராஜப் பெருமாள் இரதோற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி இரதோற்சவம் நேற்று வியாழக்கிழமை மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
அதிகாலையில் ஆரம்பமாகிய விசேட பூசைகளைத்

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

அமாவாசை, பௌர்ணமி மாறி மாறி வருவது எப்படி?


பௌர்ணமி அன்று முழு நிலவு இருப்பதால் அது நிலவின் வளர்பிறை என்றும், அமாவாசை அன்று நிலவு இல்லாததால் அது நிலவின் தேய்பிறை என்றும் பழைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் கூறியதை தான் நாம் இன்றும் கூறிக்

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

இன்றைய ராசிபலன் 24/08/2016

மேஷம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். மற்றவர்களுக்கு நியாயம் பேசப் போய் நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபடாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை பற்றி குறைக்கூற வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட

மட்டு, கல்லடி திருச்செந்தூர் முருகன் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

ஈழத்து திருச்செந்தூர் என புகழ்பெற்ற மட்டக்களப்பு, கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தமிழ் மரபுகளையும், பண்பாடுகளையும்

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் 3ஆம் திருவிழா(20..08.2016)

சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் ஆலயகொடியேற்ற நிகழ்வுகள் 18.08.16வியாழக்கிழமை கொக்குவில் புதுக்கோவல் சிவசுப்ரமண்யசுவாமிஆலய பிரதமகுரு சிவசுப்ரமண்யகுருதலைமயில்ஆரம்பமாகி உள்ளது, இன்று  3ம் நாள் திருவிழா நடைபெற்றுள்ளது

சனி, 20 ஆகஸ்ட், 2016

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்களாம்

பிறந்த நட்சத்திரத்தின்அடிப்படையில் உங்களது பொதுகுணம்:- அசுவினி: செல்வந்தர் புத்திசாலி விவாதம் செய்பவர் ஆடம்பர பிரியர் பக்திமான் கல்விமான் பிறருக்கு அறிவுரை சொல்பவர்.
பரணி: நன்றிமிக்கவர் திறமைசாலி தர்மவான் எதிரிகளை வெல்பவர் அதிர்ஷ்டசாலி சாதிப்பதில் வல்லவர் வசதியாக வாழ்பவர்.

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

கற்பூரம் இறைவனுக்கு ஏன் காட்டுகிறோம்? .

இறைவனுக்கு ஏன் கற்பூரம் காட்டுகிறோம்?
அ) கோவில்களில் கடவுளின் பிரதிமை/ உருவம் உள்ள
கர்ப்பக்கிரகம் (கருவறை) இருட்டாக இருக்கும்.
பழங் காலத்தில் மின் விளக்குகள் கிடையாது.

குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்தில் கலந்து சிறப்பித்த “சிவஞான குரு. சரவண மாணிக்கவாசக சுவாமிகள்

திருக்கயிலாய பரம்பரைத் திருவாதவூரர் வழி ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் திருமடாலய 57 ஆவது குருமகா சந்நிதானம் “சிவஞான குரு” குரு ஸ்ரீமத் இராஜ. சரவண மாணிக்கவாசக சுவாமிகள் நேற்றுப் புதன்கிழமை(17) யாழ். குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவத்தில் கலந்து

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்?

பொதுவாக கடவுள் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது. உருவ வழிபாடே மக்களின் மனதை கடவுளிடம் ஒன்றுமாறு செய்யக…்கூடியதாகும். இத்தகைய உருவ வழிபாட்டில் பிம்பங்களை அதாவது படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அடங்கும். அவ்வாறு

புதன், 17 ஆகஸ்ட், 2016

இன்றைய ராசி பலன் 18-08-2016

  • மேஷம் மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

பிள்ளையார் சுழி ஏன் போடணும்?

எதை எழுத ஆரம்பிச்சாலும் பிள்ளையார் சுழி போட்டுட்டுத் தான் எழுதறோம். இல்லையா? அதுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. உலகில் முதன் முதல் எழுத ஆரம்பித்தவரே நம்ம பிள்ளையார் தான். என்ன ஆச்சரியமா இருக்கா?

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம்

'பெயரில் என்ன உள்ளது' என ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார். ஆனால் உங்கள் பெயர் உங்கள் வாழ்க்கையில் இன்றியமையாத முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. உங்கள் தனித்துவம் மற்றும் பெர்சனாலிட்டியை வரையறுப்பதே உங்கள் பெயர் தான். சில

வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட விரதம்

சிலருக்கு வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் தொடர்ந்து ஒரே மாதிரியாகவே சென்று கொண்டிருக்கும்.


அப்படிப்பட்டவர்கள் வளர்பிறை வரும் முதல்

நல்லூர்க் கந்தனின் 9 ஆம் நாள் உற்சவம்

நல்லூர்க் கந்தனின் 9 ஆம் நாள் உற்சவம் பக்தர்கள் புடைசூழ இன்று காலை பக்திபூர்வமாக நடைபெற்றது

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

இன்றைய ராசி பலன்கள்.15.8.16

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நிம்மதியான நாள்.

இந்து மதத்தை பற்றிய சில அற்புதமான உண்மைகள்

இந்து மதத்தை இவர் தான் துவங்கினார், இதன் அடிப்படையில் இருந்து பிறந்தது, இந்து மதத்தின் தோற்றம் இந்த காலத்தில் இருந்து தொடங்கியது என வரலாற்றில் எந்த ஒரு சுவடும் இல்லை. இதற்கான பதில் எங்கும் இல்லை

சனி, 13 ஆகஸ்ட், 2016

இன்றைய இராசிபலன் 14.08.2016

மேஷம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

நல்லூருக்கு படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழாவினை முன்னிட்டு பெருமளவிலான வெளிநாட்டவர்கள் ஆலயத்திற்கு வருகை தருவதை அவதானிக்க முடிந்துள்ளது.

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

அழகு தெய்வம் முருகனின் நல்லூர் ஆலய வரலாறு...!



அழகுத் தெய்வம் முருகனுக்கு  கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் எண்ணுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன.

யாழ்ப்பாணத்திலும் பல பிரசித்தி பெற்ற முருகன் தலங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் யாழ்ப்பாணம் நல்லூரில் கோயில் கொண்டுள்ள நல்லைக்குமரன் ஆலயம் ஆகும்.

கோயிலில் வாயிற்படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்?

கோயில் வாயிற்படியை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை முன்வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
ஒரு பக்தன், கோயில் வாயிற்படியை தொட குனியும்போது அது முதலில் அவனிடம் பணிவை

புதன், 10 ஆகஸ்ட், 2016

இன்றைய இராசிபலன் 11.08.2016

மேஷம்
இன்று பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டிய வரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

நல்லூர்க் கந்தன் மகோற்சவப் பெருவிழா ஆரம்பமாகியது


வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
விநாயகப் பெருமானுக்கும், வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமானுக்கும் விஷேட அபிஷேக பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சுபநேரமான

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம்! விஞ்ஞான விளக்கம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா நேற்று முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
விநாயகப் பெருமானுக்கும், வள்ளி தெய்வயானை

சனி, 6 ஆகஸ்ட், 2016

யாழ். நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் ஆடிப்பூர விழா வெகு விமர்சை

யாழ்ப்பாணம் – நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் ஆடிப்பூர விழா 05.08.2016 வெள்ளிக்கிழமை அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இதன்போது பால்குடபவனி இடம்பெற்றதோடு,

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள்

கிரகப்பெயர்ச்சிகளில் சனிப்பெயர்ச்சியும், குருப்பெயர்ச்சியும் மனிதர்களின் ஆவலைத் தூண்டுகின்ற ஒரு நிகழ்வுகளாகும். இதில் சனிப்பெயர்ச்சி கெடுபலன்களைத் தருமோ என்ற எதிர்பார்ப்பில் கவலையோடு ஒரு மனிதனால்

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

ஆலயங்களும் சமூக மையமாகத் தொழிற்பட வேண்டும் .முன்னுதாரணம் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி

சிவத்தமிழ்ச் செல்வி அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி தலைவராக இருந்த காலத்தில் ஆலயங்கள் எவ்வாறு சமூக மையமாகத் தொழிற்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமான வகையில் உலகமெங்கும் பரந்து வாழும் சைவப் பெருமக்கள் பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஆலயமாக தெல்லிப்பழைத் துர்க்கா தேவி ஆலயத்தை மிளிர வைத்து நிர்வகித்தார். அன்னையின் தூர நோக்கை அடிப்படையாகக் கொண்டு

இன்றைய இராசிபலன் 05.08.2016

மேஷம்
இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும். காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல் பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து

அட்டன் முத்துமாரியம்மன் ஆலய ஆடிபூர விழா வெகு விமரிசை

அட்டன் வில்பிரட்புர அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிபூர விழா 05.08.2016 அன்று இடம்பெற்றது.
இதன்போது பால்குடபவனி இடம்பெற்றதோடு, விசேட பூஜைகளும் இடம்பெற்றது. இந்த விசேட பூஜை வழிபாடுகளில் பெருந்திரளான பக்தர்கள்

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

நல்லூர்க் கந்தன் மஹோற்சவ ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின்

புதன், 3 ஆகஸ்ட், 2016

சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் ஆலயத்தின் தேர் திருவிழா!

பிரசித்தி பெற்ற யாழ். சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சொர்ணாம்பிகை அம்மனின் வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.
கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன்

ஞாயிறு, 31 ஜூலை, 2016

துன்பங்களை போக்கும் பைரவர் விரதம்

இந்து சமயத்தில் பைரவர் வழிபாடு முக்கியமானது. சூரபத்மனை அழிப்பதற்காக சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தேன்றியவர் முருகன். பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக சிவனின் தத்புருஷ முகத்தில் இருந்து ஜோதியாக வெளிப்பட்டவர் பைரவர்.
காவல் தெய்வமான இவரும், சிவனைப் போல்

கீரிமலையின் புனித இடங்களில் வழிபட அனுமதிக்குமாறு கோரிக்கை

புனித ஆடி அமாவாசை விரத நாளன்று கீரிமலையின் புனித இடங்களில் வழிபட அனுமதிக்குமாறு சைவ மகாசபை கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்துக்களின் ஆன்மீக ஈடேற்றத்துக்காக

சனி, 30 ஜூலை, 2016

நாய்க்கு மரண வீடு நடத்திய கனடியத் தமிழர்

குழந்தைகளைப் போல நாய், பூனை, மீன்கள் என வீட்டு மிருகங்களையும், செல்லமாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் பலர் .அதிலும் குறிப்பாக, நாய்கள், பல வீடுகளில் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே வலம் வருவதைப் பார்க்க

ஞாயிறு, 24 ஜூலை, 2016

வரலாற்று புகழ்மிக்க மட்டு. மாமாங்க பிள்ளையார் கொடியேற்றம்

ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களில் ஒன்றான மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அம்மாவாசை மகோற்ஷபம் இன்று மிகவும்