சனி, 6 ஆகஸ்ட், 2016

யாழ். நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் ஆடிப்பூர விழா வெகு விமர்சை

யாழ்ப்பாணம் – நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் ஆடிப்பூர விழா 05.08.2016 வெள்ளிக்கிழமை அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இதன்போது பால்குடபவனி இடம்பெற்றதோடு,

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள்

கிரகப்பெயர்ச்சிகளில் சனிப்பெயர்ச்சியும், குருப்பெயர்ச்சியும் மனிதர்களின் ஆவலைத் தூண்டுகின்ற ஒரு நிகழ்வுகளாகும். இதில் சனிப்பெயர்ச்சி கெடுபலன்களைத் தருமோ என்ற எதிர்பார்ப்பில் கவலையோடு ஒரு மனிதனால்

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

ஆலயங்களும் சமூக மையமாகத் தொழிற்பட வேண்டும் .முன்னுதாரணம் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி

சிவத்தமிழ்ச் செல்வி அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி தலைவராக இருந்த காலத்தில் ஆலயங்கள் எவ்வாறு சமூக மையமாகத் தொழிற்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமான வகையில் உலகமெங்கும் பரந்து வாழும் சைவப் பெருமக்கள் பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஆலயமாக தெல்லிப்பழைத் துர்க்கா தேவி ஆலயத்தை மிளிர வைத்து நிர்வகித்தார். அன்னையின் தூர நோக்கை அடிப்படையாகக் கொண்டு

இன்றைய இராசிபலன் 05.08.2016

மேஷம்
இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும். காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல் பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து

அட்டன் முத்துமாரியம்மன் ஆலய ஆடிபூர விழா வெகு விமரிசை

அட்டன் வில்பிரட்புர அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிபூர விழா 05.08.2016 அன்று இடம்பெற்றது.
இதன்போது பால்குடபவனி இடம்பெற்றதோடு, விசேட பூஜைகளும் இடம்பெற்றது. இந்த விசேட பூஜை வழிபாடுகளில் பெருந்திரளான பக்தர்கள்

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

நல்லூர்க் கந்தன் மஹோற்சவ ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின்

புதன், 3 ஆகஸ்ட், 2016

சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் ஆலயத்தின் தேர் திருவிழா!

பிரசித்தி பெற்ற யாழ். சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சொர்ணாம்பிகை அம்மனின் வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.
கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன்

ஞாயிறு, 31 ஜூலை, 2016

துன்பங்களை போக்கும் பைரவர் விரதம்

இந்து சமயத்தில் பைரவர் வழிபாடு முக்கியமானது. சூரபத்மனை அழிப்பதற்காக சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தேன்றியவர் முருகன். பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக சிவனின் தத்புருஷ முகத்தில் இருந்து ஜோதியாக வெளிப்பட்டவர் பைரவர்.
காவல் தெய்வமான இவரும், சிவனைப் போல்

கீரிமலையின் புனித இடங்களில் வழிபட அனுமதிக்குமாறு கோரிக்கை

புனித ஆடி அமாவாசை விரத நாளன்று கீரிமலையின் புனித இடங்களில் வழிபட அனுமதிக்குமாறு சைவ மகாசபை கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்துக்களின் ஆன்மீக ஈடேற்றத்துக்காக