வியாழன், 3 மே, 2018

யாழ் வண்ணை குளங்கரை மருதடி ஸ்ரீ காமாக்ஷி நாச்சிமார் ஆலயத்தின் திருக்கல்யாண உற்சவம்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் வண்ணை குளங்கரை மருதடி ஸ்ரீ காமாக்ஷி நாச்சிமார் ஆலயத்தின் திருக்கல்யாண உற்சவம் மிக விமர்சையாக ஆலயத்தில் நடைபெற்றது.

புதன், 2 மே, 2018

இன்றைய ராசிபலன் (02.05.2018)

மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் தொட ர்வதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப் போது கோபப்படுவீர்கள். விமர்சன ங்களை கண்டு

செவ்வாய், 1 மே, 2018

சித்ரா பௌர்ணமி முடிந்த இரண்டாம் நாளில் உள்வாங்கிய கடல் நீர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  கோயில் கடற்கரையில் கடல் நீர் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

முருகப் பெருமானின்அறுபடை வீடுகளில்

திங்கள், 30 ஏப்ரல், 2018

அம்பாறையில் பாம்பு புற்றிலிருந்து சுயமாக தோன்றிய சிவலிங்கம்

வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழந்துள்ளனர்.
 
அதற்கமைய, ஆயிரக்கணக்கான பக்தர்கள்