சனி, 31 மார்ச், 2018

ரூ.4.5 கோடியில் சனீஸ்வரனுக்கு தங்கத்தேர்

புதுவையின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இங்கு ஏராளமான பக்தர்கள்

தமிழ்ப் புதுவருடப்பிறப்பு 2018 விபரங்கள்

இந்த வருடம் (2018) வெளிவந்திருக்கும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, விளம்பி தமிழ்ப் புதுவருடம் சித்திரை 1ம் திகதி (14.04.2018) சனிக்கிழமை

வற்றாப்பளை அம்மன் மகா கும்பாபிசேகம்!

வரலாற்று புகழ் பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய புனருத்தாபன மகா கும்பாபிசேக பெருவிழா நேற்று சிறப்புற நடைபெற்றது.

வெள்ளி, 30 மார்ச், 2018

இன்றைய ராசிபலன் 31.03.2018

மேஷம்: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில்

திருக்கோணேஸ்வரா் ஆலய கொடியேற்றம்

தெட்சண கைலாயம் திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப்பெருமான் ஆலயத்தின் வருடாந்த

அரியலூரில் 23 அடி உயர முருகனுக்கு கும்பாபிஷேகம்...!

அரியலூர் அருகிலுள்ள அஸ்தினாபுரம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள 23 அடி உயர முருகன் சிலைக்கு பங்குனி உத்திரதினமான இன்று கும்பாபிஷேகம்

பங்குனி உத்தரம் – தெய்வத்திருமணங்கள் நடக்கும் காலம்

பங்குனி உத்திர பெரு விழா 
மாதம்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாத உத்திர நட்சத்திர நாளுக்கு  அதிக

பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசை

ராமேஸ்வரம் முருகன் கோயிலில், பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தி, சுவாமி
தரிசனம்செய்தனர்.

வவுனியா பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகத்தின் போது நடந்த அதிசயம்!

வவுனியா செட்டிக்குளத்திலுள்ள விநாயக ஆலய கும்பாபிஷேகத்தின் போது அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
செட்டிகுளம் முகத்தான் குளம் பகுதியிலுள்ள

காசியில் கருடன் ஏன் பறப்பதில்லை

சிவபெருமானிற்கான பிரசித்தி பெற்ற ஆலயங்களில் காசியும் ஒன்று. காசியில் கருடன் பறப்பதில்லையாம்.
அதே போல கவுளி (பல்லி) சொல்வதில்லையாம்

இன்றைய ராசிபலன் 30.03.2018

மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புதுமுயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை

வியாழன், 29 மார்ச், 2018

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனித் தேரோட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருள்மிகு கழுகாசல மூர்த்தி திருக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழாவை முன்னிட்டு

மணமகளை வலது கால் எடுத்து வைத்து வீட்டுக்குள் அழைப்பது ஏன்?

புதியதாக திருமணம் முடிந்து வீட்டுக்கு வருகின்ற மணமகளை, வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்கிறோம். எதற்காக அப்படி சொல்கிறோம்

புதன், 28 மார்ச், 2018

இன்றைய ராசிபலன் 29.03.2018

மேஷம்:
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனையை குடும்பத்

செவ்வாய், 27 மார்ச், 2018

இன்றைய ராசிபலன் 28.03.2018

மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அநாவசியச் செலவுகளை

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்!

முல்லைத்தீவு, பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகபெருஞ்சாந்தி விழாவில் (26.03) நேற்று ஆரம்ப யாகபூசையில் குருக்கள் அம்மனுக்கு

திங்கள், 26 மார்ச், 2018

இன்றைய ராசிபலன் 27.03.2018

மேஷம்:
பிரச்னைகளின் ஆனிவேரை கண்டறிந்து சாதுர்யமாக தீர்ப்பீர்கள். தாய் வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.

ஞாயிறு, 25 மார்ச், 2018

ஏழுமலையானை முதலில் தரிசித்தவர்

திருப்பதி ஏழுமலையான் கோயி லின் வரலாறு பல நூற்றாண்டு களைக் கடந்ததாகும். திருவேங் கடமுடையான் குடிகொண்டுள்ள இத்திருமலை,