வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

நல்லூருக்கு படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழாவினை முன்னிட்டு பெருமளவிலான வெளிநாட்டவர்கள் ஆலயத்திற்கு வருகை தருவதை அவதானிக்க முடிந்துள்ளது.

குறிப்பாக ஆலயத்திற்கு பிரான்ஸ், கனடா, இலண்டன், சீனா, சுவிஸ், ஜேர்மன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே அதிகளவில் வருகை தந்துள்ளனர்