புதன், 31 ஆகஸ்ட், 2016

நல்லூரில் மக்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்த வெள்ளிநாட்டு பெண்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத் திருவிழா தற்போது மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இருபத்து மூன்று நாட்கள் விசேட பூசை வழிபாடுகளுடன் இடம்பெற்று வந்த நல்லூரனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 24 ஆம் நாளாகிய இன்று இரதோற்சவத்

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

நல்லூரில் அறிமுகமாகியுள்ள பனம் யோகட்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு பனை அபிவிருத்திச் சபையின் கீழ் இயங்கும் பனை ஆராய்ச்சி நிறுவனத்தால் புதிதாக பனம் யோகட் அறிகப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய வளாகத்தில் விற்பனைக்கு