நீர்வேலியின் மிகத்தொன்மை வாய்ந்ததும் அருள்மிக்கவருமான
அரசகேசரிப்பெருமானின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 06.09.2016
செவ்வாய்க்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 16.09.2016 அன்று
நிறைவடையவுள்ளது. கொடியேற்றத்திருவிழா காலை 9.00 மணிக்கு வசந்த
மண்டபப்பூஜையும் 11.00 மணிக்கு கொடியேற்றமும் இடம்பெறும்.