இறைவனுக்கு ஏன் கற்பூரம் காட்டுகிறோம்?
அ) கோவில்களில் கடவுளின் பிரதிமை/ உருவம் உள்ள
கர்ப்பக்கிரகம் (கருவறை) இருட்டாக இருக்கும்.
பழங் காலத்தில் மின் விளக்குகள் கிடையாது.
திருக்கயிலாய பரம்பரைத் திருவாதவூரர் வழி ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்
திருமடாலய 57 ஆவது குருமகா சந்நிதானம் “சிவஞான குரு” குரு ஸ்ரீமத் இராஜ.
சரவண மாணிக்கவாசக சுவாமிகள் நேற்றுப் புதன்கிழமை(17) யாழ். குப்பிளான்
கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவத்தில்
கலந்து
பொதுவாக கடவுள் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது. உருவ வழிபாடே மக்களின் மனதை கடவுளிடம் ஒன்றுமாறு செய்யக…்கூடியதாகும். இத்தகைய உருவ வழிபாட்டில் பிம்பங்களை அதாவது படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அடங்கும். அவ்வாறு
மேஷம்
மேஷம்:
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்களால் ஆதாயம்
உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில்
வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள்
முக்கிய அறிவுரைத் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
எதை எழுத ஆரம்பிச்சாலும் பிள்ளையார் சுழி போட்டுட்டுத் தான் எழுதறோம்.
இல்லையா? அதுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. உலகில் முதன் முதல் எழுத
ஆரம்பித்தவரே நம்ம பிள்ளையார் தான். என்ன ஆச்சரியமா இருக்கா?
'பெயரில் என்ன உள்ளது' என ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார். ஆனால் உங்கள் பெயர் உங்கள் வாழ்க்கையில் இன்றியமையாத முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. உங்கள் தனித்துவம் மற்றும் பெர்சனாலிட்டியை வரையறுப்பதே உங்கள் பெயர் தான். சில
மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள்
எடுப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்கள்
சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக
ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நிம்மதியான நாள்.
இந்து மதத்தை இவர் தான் துவங்கினார், இதன் அடிப்படையில் இருந்து பிறந்தது, இந்து மதத்தின் தோற்றம் இந்த காலத்தில் இருந்து தொடங்கியது என வரலாற்றில் எந்த ஒரு சுவடும் இல்லை. இதற்கான பதில் எங்கும் இல்லை