சூரிச்
அட்லிஸ்வில்லில் அமைந்திருக்கும் முருகன் ஆலய தேர் திருவிழா இன்று வெகு
சிறப்புடன் நடைபெற்றது. பெருந்திரலான பக்தர்கள் சூழ முருகப்பெருமான்
உள்வீதி வலம் வந்து தேர் ஏறி உலா வந்து அடியவர்களுக்கு அருள்
ஈழத்தின் குடும்ப விழாவான நல்லையம்பதி மகோற்சவ பெருவிழாவில் இன்று சப்பரத் திருவிழா கொண்டாடப்பட்டது.
வீதி
உலாவரும் கோபுரக் கோயிலான சப்பரத்திலே எம்பெருமான் வள்ளிநாச்சி, தெய்வானை
அம்பாள் சமேதராய் வலம் வந்து பல்லாயிரக் கணக்கான