சனி, 27 ஆகஸ்ட், 2016

சுவிற்சர்லாந்து பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் ஆலயத் தேர்த் திருவிழா

சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ன் மாநிலத்தில் 2007ம் ஆண்டு முதல் திருவருளால் அமையப் பெற்ற அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் 01. 02. 2015 முதல் நிதலாயன இடத்தில் ஐரோப்பாத் திடலில் பல்சமய இல்லத்தின் அருகில் இராஜகோபுரத்துடன்

அரசகேசரிப்பிள்ளையாரின் வருடாந்த உற்சவம்….

நீர்வேலியின் மிகத்தொன்மை வாய்ந்ததும் அருள்மிக்கவருமான  அரசகேசரிப்பெருமானின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 06.09.2016 செவ்வாய்க்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 16.09.2016 அன்று நிறைவடையவுள்ளது. கொடியேற்றத்திருவிழா  காலை 9.00 மணிக்கு வசந்த

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

பொன்னாலை வரதராஜப் பெருமாள் இரதோற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி இரதோற்சவம் நேற்று வியாழக்கிழமை மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
அதிகாலையில் ஆரம்பமாகிய விசேட பூசைகளைத்

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

அமாவாசை, பௌர்ணமி மாறி மாறி வருவது எப்படி?


பௌர்ணமி அன்று முழு நிலவு இருப்பதால் அது நிலவின் வளர்பிறை என்றும், அமாவாசை அன்று நிலவு இல்லாததால் அது நிலவின் தேய்பிறை என்றும் பழைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் கூறியதை தான் நாம் இன்றும் கூறிக்

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

இன்றைய ராசிபலன் 24/08/2016

மேஷம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். மற்றவர்களுக்கு நியாயம் பேசப் போய் நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபடாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை பற்றி குறைக்கூற வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட

மட்டு, கல்லடி திருச்செந்தூர் முருகன் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

ஈழத்து திருச்செந்தூர் என புகழ்பெற்ற மட்டக்களப்பு, கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தமிழ் மரபுகளையும், பண்பாடுகளையும்

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் 3ஆம் திருவிழா(20..08.2016)

சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் ஆலயகொடியேற்ற நிகழ்வுகள் 18.08.16வியாழக்கிழமை கொக்குவில் புதுக்கோவல் சிவசுப்ரமண்யசுவாமிஆலய பிரதமகுரு சிவசுப்ரமண்யகுருதலைமயில்ஆரம்பமாகி உள்ளது, இன்று  3ம் நாள் திருவிழா நடைபெற்றுள்ளது