வெள்ளி, 16 செப்டம்பர், 2016

குருப்பெயர்ச்சி முழுமையான பலன்கள் 2016-2017

குரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்… ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவாசை அன்று குருப்பெயர்ச்சி நடக்கிறது… முப்பெரும் சிறப்பு பெறும் நாளாக ஆகஸ்ட் 2 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அமைகிறது.. அதுவும் முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை நாளில் அமைவதால் கூடுதல் நன்மை.. குருப்பெயர்ச்சி

வியாழன், 15 செப்டம்பர், 2016

உங்கள் ராசிக்கு தகுந்த ராசியான பெயர்தானா உங்களுடையது

ஜோதிட சாஸ்திரத்தின் படி, 12 ராசிகள் உள்ளன. ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து தான் அவருடைய ராசி அமையும். பல நூற்றாண்டு காலமாக ராசியை பொறுத்து தான் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கின்றனர். ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு எழுத்துக்கள் உள்ளது. பிறந்த நேரத்தின்

சிறப்புடன் யாழ். செல்வச்சந்நிதி இரதோற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க  யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று வியாழக்கிழமை(15) காலை விசேட அபிஷேக பூஜைகளுடன் ஆரம்பமாகி நடைபெற்றது.
காலை- 8 மணிக்கு வேற் பெருமான், விநாயகப்

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா விமரிசை

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா  திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

திங்கள் கிழமை அதிகாலை ஆரம்பமான விஷேட

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பது ஏன்?

விநாயகர் சதுர்த்தி விழா ஆதிகாலம் முதல் இருந்து வந்தாலும், அதை மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் தேசிய விழாவாகப் பிரபலப்படுத்தியவர் தேசபக்தரும் தியாகியுமான பாலகங்காதர திலகர் தான். 1893-ல் விநாயகர்