சனி, 13 ஆகஸ்ட், 2016

இன்றைய இராசிபலன் 14.08.2016

மேஷம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

நல்லூருக்கு படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழாவினை முன்னிட்டு பெருமளவிலான வெளிநாட்டவர்கள் ஆலயத்திற்கு வருகை தருவதை அவதானிக்க முடிந்துள்ளது.

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

அழகு தெய்வம் முருகனின் நல்லூர் ஆலய வரலாறு...!



அழகுத் தெய்வம் முருகனுக்கு  கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் எண்ணுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன.

யாழ்ப்பாணத்திலும் பல பிரசித்தி பெற்ற முருகன் தலங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் யாழ்ப்பாணம் நல்லூரில் கோயில் கொண்டுள்ள நல்லைக்குமரன் ஆலயம் ஆகும்.

கோயிலில் வாயிற்படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்?

கோயில் வாயிற்படியை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை முன்வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
ஒரு பக்தன், கோயில் வாயிற்படியை தொட குனியும்போது அது முதலில் அவனிடம் பணிவை

புதன், 10 ஆகஸ்ட், 2016

இன்றைய இராசிபலன் 11.08.2016

மேஷம்
இன்று பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டிய வரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

நல்லூர்க் கந்தன் மகோற்சவப் பெருவிழா ஆரம்பமாகியது


வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
விநாயகப் பெருமானுக்கும், வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமானுக்கும் விஷேட அபிஷேக பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சுபநேரமான

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம்! விஞ்ஞான விளக்கம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா நேற்று முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
விநாயகப் பெருமானுக்கும், வள்ளி தெய்வயானை