வியாழன், 8 செப்டம்பர், 2016

விநாயகரை கரைக்க சென்ற 12 பேர் நதியில் பலி

விநாயகர் சதுர்த்தியின் போது பூஜைக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் தற்போது நடைபெற்று வருகிறது.

அதன்படி கர்நாடக மாநிலம் அடோனஹள்ளியில்

புதன், 7 செப்டம்பர், 2016

இன்றைய ராசிபலன்.08.09.2016

மேஷம்..எதிலும் நியாயமாக நடக்கவேண்டிய நாள். கோபத்தால் குழப்பங்கள் ஏற்படலாம். மனைவியின் கலகத்தால், உறவுகளுக்குள் பகை ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம்.
ரிஷபம்-இன்பச் சுற்றுலா, குறுகிய தூரப் பயணங்கள், நல்ல வருமானம், மனமகிழ்ச்சி ஆகியவை ஏற்படும். படுக்கை அறை சுகங்கள் மற்றும் நல்ல, ருசியான உணவுவகைகள்

திங்கள், 5 செப்டம்பர், 2016

விநாயகர் சதுர்த்தி” வீட்டில் வைத்து வணங்குவது எப்படி?

அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார்.
கணபதியும் மகிழ்ந்து பிரம்மனே, வேண்டிய வரம்

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

நல்லூர் கந்தனின் மஹோற்சவத்தை சிறப்பித்த பரதநாட்டியம்

இந்தியாவில் இருந்து வருகைத் தந்த பிரபல பரதநாட்டியக் கலைஞர் ஸ்ரீமதி ராதிகா சுராஜித்தின் நெறியாள்கையில், அவரது குழுவினரின் 'ஓம் சரவணபவ' பரதநாட்டியம் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு