யாழ் நவற்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ
பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
19-03-2018. இன்று. 11ம் நாள் இரவு மாங்கனி உற்சவம் மெய் அடியார்கள் கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது
அதன் புகை படங்கள் இணைப்பு