இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான் அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய
வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
-11-03-18. இன்று. ஆலய 2ம் .இரவு திருவிழா மெய் அடியார்கள் கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று.
நடை பெற்றது