எமது கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின்
திருவிழாவான தேர் திருவிழா இன்று வியாழக்கிழமை (08.06.2017) வெகு
விமர்சையாக இடம்பெற்றது. எம்பெருமான் பக்தகோடிகள் சூழ
உள் வீதி வலம் வந்து,பின்னர் தேர் ஏறி அமர்ந்து அடியவர்கள் வடம்பிடிக்க வெளிவீதி வலம் வந்து எல்லாம் வல்ல இறைவன் அடியவர்களுக்கு அருள் பாலித்தார்
அதன் புகைப்படங்கள் சில
உள் வீதி வலம் வந்து,பின்னர் தேர் ஏறி அமர்ந்து அடியவர்கள் வடம்பிடிக்க வெளிவீதி வலம் வந்து எல்லாம் வல்ல இறைவன் அடியவர்களுக்கு அருள் பாலித்தார்
அதன் புகைப்படங்கள் சில