எமது கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின்
திருவிழாவான தீர்த்த திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (09.06.2017) வெகு
விமர்சையாக இடம்பெற்றது.அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் இராசவீதி ஊடாக நிலாவரையை
சென்றடைந்து நிலாவரை கிணற்றில் தீர்த்தமாடி ,அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.
அதன் புகைப்படங்கள் சில
சென்றடைந்து நிலாவரை கிணற்றில் தீர்த்தமாடி ,அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.
அதன் புகைப்படங்கள் சில