சூரிச்
அட்லிஸ்வில்லில் அமைந்திருக்கும் முருகன் ஆலய தேர் திருவிழா இன்று வெகு
சிறப்புடன் நடைபெற்றது. பெருந்திரலான பக்தர்கள் சூழ முருகப்பெருமான்
உள்வீதி வலம் வந்து தேர் ஏறி உலா வந்து அடியவர்களுக்கு அருள்
பாலித்தார்.சுவிசின் பல மாநிலங்களிலிருந்து அடியவர்கள் வருக தந்து எம்பெருமானின் அருள் பெற்று சென்றனர்.
பாலித்தார்.சுவிசின் பல மாநிலங்களிலிருந்து அடியவர்கள் வருக தந்து எம்பெருமானின் அருள் பெற்று சென்றனர்.